Tamil Nadu | தமிழ் நாடு
விஷ செடியாக இருக்கும் குணசேகரன் கதிர்.. கொட்டத்தை அடக்கும் ஜனனியின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்
இதற்குப் பிறகாவது ஞானத்துக்கு புத்தி தெளிந்திடுமா என்று பார்க்கலாம்.
எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்
ஞானம் கோவப்பட்டு கதிரிடம் போய் கேட்க கடைசியில் இவருக்கு மிஞ்சியது அடியும் அவமானம் தான்.
பசங்களால் தொடர்ந்து அவமானப்படும் கோபி.. எரிமலை மாதிரி வெடிக்காமல் மக்கு மாதிரி இருக்கும் பாக்கியா
ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள்.
மறுபடியும் ஏழரையை கூட்டிய முல்லையின் அம்மா.. கட்டன் ரைட்டா வெளியே போக சொன்ன கதிர்
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
பக்காவாக காய் நகர்த்தும் ஜனனி.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் குணசேகரன்
ஜனனி பக்காவாக குணசேகரனை தோற்கடிப்பதற்கு ப்ளான் போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில்
குணசேகரன் மாட்டிக்கொண்டு தோற்றுப் போய் முழிக்க போகிறார்.
கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி
பாக்யாவிற்காக முதல் முறையாக கோபியை எதிர்த்தது மட்டுமில்லாமல் கையை தூக்கி அடிக்க போனதும் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்
அருண் வெளிநாடு போகவில்லை. ஜனனி கஸ்டடியில் தான் இருக்கிறார்.
பாக்யாவை தவறாக புரிந்த கோபி.. என்னைய பழிவாங்க இப்படி ஒரு முடிவா?
நான் ராதிகாவை திருமணம் செய்ததை எல்லாரும் தப்பு என்று சொல்லி என்னவெல்லாம் பேசினாங்க.
குணசேகரனை தோற்கடிக்க ஜனனி பண்ணும் சதி.. ஈஸ்வரி கதிருக்கு கொடுக்கும் பதிலடி
குணசேகரனை தோற்கடிக்க அவர் வழியிலேயே போய் சதி வேலையை செய்யும் ஜனனி.
குணசேகரனை ஓவர்டேக் செய்யும் ஜனனி.. ரேணுகா கதிருக்கு கொடுத்த பதிலடி
ஜனனி மற்றும் மொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக ஒரு சதி வேலையை ஈடுபட்டு அவரை கவுக்கிறதுக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
பிரபல சின்னத்திரை ஜோடி விவாகரத்து?.. சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்த ஜோடி!
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் ஒரு தொடரில் இணைந்து பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிறைய ஜோடிகள் இருக்கிறார்கள்.
குணசேகரனிடம் வேஷம் போட்டு கவுக்கும் மருமகள்கள்.. குடும்பத்துடன் போடும் சதி வேலைகள்
இதற்கு தானே ஆசைப்பட்டாய் குணசேகரா, அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லும் அளவிற்கு அந்த வீட்டின் மருமகள்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள்.
நிஜமான வில்லியாக மாறிய கோபியின் அம்மா.. ராதிகா நல்லது செஞ்சும் பிரயோஜனமில்லை
ராதிகா, ஜெனி இடம் நீ இதை நினைத்து பயப்படாதே நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
சூடு சொரணை இல்லாத குணசேகரன்.. ஜனனி செய்யப்போகும் தரமான சம்பவம்
குணசேகரன், ஆதிரை திருமணத்தை சூட்டோட சூட்டாக முடிக்க வேண்டும் என்று கரிகாலன் உடன் கல்யாண பத்திரிக்கை அடித்திருக்கிறார்.