கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்
கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
டம்மி பீஸ் வைத்து காரியத்தை சாதிக்க நினைக்கும் குணசேகரன். ஜனனியை விட ரேணுகா எவ்வளவோ பரவாயில்லை.
கதிர் இந்த நிலைமையில் பார்த்த பின்பு ஐஸ்வர்யாவிடம் எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்த முல்லை.
குணசேகரன் அவருடைய நீலி கண்ணீரை காட்டி எப்படியாவது ஞானத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று டிராமா பண்ணுகிறார்.
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
சாருபாலா என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் கோபமே படாமல் பொட்டி பாம்பாக அடங்குகிறார் குணசேகரன்.
தனம் கண்ணாவிடம் நிச்சயதார்த்தத்துக்கு பணமெல்லாம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்க அதற்கு ஐஸ்வர்யா பொய் சொல்லி எல்லாத்தையும் மறைத்து விடுகிறார்.
பாக்யாவும் பழனிச்சாமியும் பேசுவதை பார்த்து பொறாமையில் தவிக்கும் கோபி.
ஜனனி நினைத்தபடி இந்த கல்யாணத்தின் மூலம் குணசேகரனுக்கு பெரிய மரண அடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கதிர் உடைய அடாவடித்தனத்திற்கும் சரியான பதிலடியாக இருக்கும்.
இதற்குப் பிறகாவது ஞானத்துக்கு புத்தி தெளிந்திடுமா என்று பார்க்கலாம்.
ஞானம் கோவப்பட்டு கதிரிடம் போய் கேட்க கடைசியில் இவருக்கு மிஞ்சியது அடியும் அவமானம் தான்.
ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள்.
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
ஜனனி பக்காவாக குணசேகரனை தோற்கடிப்பதற்கு ப்ளான் போட்டு வருகிறார். இவர்களுக்கு இடையில்
குணசேகரன் மாட்டிக்கொண்டு தோற்றுப் போய் முழிக்க போகிறார்.