ethirneechal

கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று சொல்கிறார்கள்.

ethirneechal

குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

எப்படியும் ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்காது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

senthil-balaji-minister

இரவோடு இரவாக செந்தில் பாலாஜி கைது.. நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி, நடந்தது என்ன?

பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ethirneechal

போர் அடிக்கும் ஆதிரை கல்யாணம்.. டம்மியாகும் குணசேகரன், ஜனனி

ஜனனி மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு எதிராக மிகப்பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் என்று குணசேகரன் கண்டுபிடித்து விட்டார்.

ethirneechal

நாலா பக்கமும் ஜனனிக்கு வரும் பிரச்சனை.. சொத்துலையும், கல்யாணத்திலும் அடி வாங்கிய குணசேகரன்

குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்து விஷயத்திலும் அடி வாங்கியாச்சு ஆதிரை கல்யாண விஷயத்திலும் தோற்று நிற்கப் போகிறார்.

ethirneechal

குணசேகரன் ஜனனி கண்ணில் மண்ணைத் தூவிய ஜீவானந்தம்.. சோணமுத்தா போச்சா 40% ஷேர்

கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.

bhakiya

ரணகளத்திலும் குதூகலமாய் குளிர் காயும் கோபி.. பகல் கனவு பலித்திடும் போல

அப்படியே பாக்கியாவிற்கு ஒரு வேலை வேற திருமணம் நடந்தால் உங்களுக்கு என்ன வந்துச்சு கோபி.

pandian-stores-kannan

சொல் புத்தி தன் புத்தி இல்லாமல் திரியும் ஐஸ்வர்யா.. தவறுக்கு மேல் தவறு செய்யும் கண்ணன்

ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

pandian-stores

ஐஸ்வர்யா போதைக்கு பலிகாடாகும் கண்ணன்.. கடனை அடைக்க செய்த மட்டமான வேலை

கண்டிப்பாக கண்ணன் வேலை பறிபோகப் போகிறது. அத்துடன் இவருக்கும் இவரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அவமானப்பட போகிறார்கள்.

bhakiya

பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்

பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.

pandian-stores-7

கதிர் வீட்டிற்கு வந்தும் அட்டகாசம் பண்ணும் ஐஸ்வர்யா.. நடுத்தெருவில் நின்னும் திருந்தவில்லை

ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

ethirneechal

ஆதிரை திருமணத்திற்கு ஜீவானந்தம் வைக்கும் செக்.. தோற்கப் போகிறது ஜனனி இல்ல திருமணம்

ஆதிரையை கல்யாணம் செய்வதற்கு அருண் வருவானா என்பதன் சந்தேகம். ஏனென்றால் அருணுக்கு தெரியாமல் அவர் ஜீவானந்தம் கஸ்டடியில் போய்விடுகிறார்.

ethirneechal-promo

சாருபாலா பேச்சால் பயத்தில் புலம்பும் குணசேகரன்.. ஜனனி, ஆதிரை திருமணத்தில் வைத்திருக்கும் பிளான்

சாருபாலா பேசின பிறகு குணசேகரன் அடிமனதில் பயம் வந்ததால் புலம்பி கொண்டிருக்கிறார்.

pandian-stores-4.6-promo

கடனை அடைக்க முடியாமல் அண்ணன் வீட்டுக்கு வந்த கண்ணன்.. மூர்த்தி கதிருக்கு இடையே ஏற்படும் விரிசல்

கண்ணன் எனக்கு எப்படி வாழனும் தெரியவில்லை என்று சொன்னதும் கதிர் ரொம்பவே உடைந்து போய் நீங்க கிளம்பி வாங்க அங்கே போய் இருக்கலாம் என கூப்பிடுகிறார்.

ethirnnechal

குணசேகரனுக்கு ஏழரை கொடுக்கும் எஸ் கே ஆர்.. அருணை வைத்து காய் நகர்த்தும் ஜீவானந்தம்

ஜனனி, குணசேகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆதிரை நினைத்தபடி திருமணத்தை நடத்தி வைப்பதற்கு போராடுகிறார்.