உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

ராதிகா இப்படி செய்வதற்கு காரணம் கோபி எங்கே நம்மளை விட்டு மறுபடியும் பாக்கியா வேணும் என்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விடுவாரோ என்று பயத்தின் வெளிப்பாடு தான் இவரை இந்த அளவுக்கு செய்ய வைக்கிறது.

அட்டூழியத்துக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரன் கதிர்.. ஜனனி சக்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கை

குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.

அநாகரிகமாக பேசிய கதிரை அடிக்கும் ஜனனி.. குணசேகரனின் தில்லாலங்கடி வேலை

ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் குணசேகரனின் ஆட்டம் அடங்கும் என்ற நிலைமைக்கு அப்பத்தா 40% சொத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

குணசேகரனை பைத்தியம் போல் புலம்ப வைத்த ஜனனி.. அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார்

அப்பத்தா ஜனனிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பதை தீவிரமாக கண்டுபிடிக்க போகிறார். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரனை எதிர்த்து நிற்க முடியும்.

bhakiya

சொர்ணா அக்காவை மிஞ்சிய ராதிகா.. பிள்ளை பூச்சியாக வேடிக்கை பார்க்கும் பாக்யா கோபி

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று நினைப்பது தப்பு இல்லை. ஆனால் அதற்கு இடையூறாக நம் வாழ்க்கையில் வருபவர்களை வேடிக்கை பார்ப்பது தான் தப்பு.

ஜீவாவை தவறாக புரிந்து கொள்ளும் மூர்த்தி.. கிடைத்த கேப்பில் எல்லாம் கடா வெட்டும் மீனாவின் அப்பா

ஜீவா, மாமனாரின் சூழ்ச்சியை தெரிந்து கொள்ளாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்காரு.

ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

ஒரு பெண் தனியாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து அதை வழிநடத்தும் விதமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பார்த்திபன் பிரியா எடுக்கப் போகும் முடிவு என்ன..கேள்விக்குறியாகும் ஜீவா காவியாவின் வாழ்க்கை

பிரியா, நீ என்னை காதலிக்கவில்லை. காவியாவின் பிரதிபலனாக தான் நீ எனக்கு இருந்திருக்கிறாய்.

முழு பைத்தியமாக மாறிய ராதிகா.. அம்மு குட்டினு கொஞ்சிட்டு அசிங்கப்பட்ட கோபி

கோபி எவ்வளவோ சமாளித்தும் அவரால் முடியாமல் அம்மு குட்டி கண்ணே மணியே என்று கொஞ்சி பார்த்து கெஞ்சுகிறார்.

அடிமைகள் சிறுத்தையாக மாறும் சவால்.. குணசேகரனுக்கு விழும் பெரிய அடி

ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அந்த வீட்டின் மருமகள்கள் நேரடியாக திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்கள்.

வளைகாப்பில் ஒன்று கூடும் அண்ணன், தம்பிகள்.. ஆரம்பிக்கப் போகும் அடுத்த பஞ்சாயத்து

தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.

trb - seriyal

டி ஆர் பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்த ஒரே சீரியல்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இதோ.!

ஆதி குணசேகரனின் ஆட்டம் ஆரம்பம்.. அப்பத்தாவின் ட்விஸ்ட்க்கு வச்சான் பாரு ஆப்பு

அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.

நந்தினியிடம் பல்பு வாங்கிய குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் அடிக்கும் கூத்து

நந்தினி மற்றும் ரேணுகா தலையை ஆட்டிக் கொண்டு ஆமாம் மாமா ஆமாம் மாமா என்று சொல்லி நக்கல் அடித்திருப்பார்.

கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

பாக்கியா கிட்ட வம்பு வச்சிக்கிட்டு இருந்தா அசிங்கம் ராதிகாவுக்கு தான் அதை புரிந்து நடத்துகிட்டா நல்லா இருக்கும்.