ஆணவத்தில் ஆடின குணசேகரனை தும்சம் செய்த ஜீவானந்தம்.. ஜனனி ஷாக், கௌதம் என்டரி வேற லெவல்
ஜனனி மற்றும் குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஜனனி மற்றும் குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
இதற்கே இப்படி புலம்ப ஆரம்பித்தால் எப்படி கோபி, இனிமேல் தான் எல்லாமே இருக்கிறது.
ராதிகாவிற்கு கோபியின் உண்மையான முகத்திரை தெரிய போகுது.
கடைசி முடியும் தருவாயில் அழுகாட்சி காட்சியை வைத்து செண்டிமெண்டாக பார்ப்பவர்களை தாக்கி வருகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.
கோபியின் மொத்த கொட்டத்தையும் பாக்கியா அடக்கி விட்டார். அதற்கேற்ற மாதிரி இவருடைய மகன்களும் கோபியை நல்ல வச்சு செய்கிறார்கள்.
பாக்கியாவால் வில்லன் ரேஞ்சுக்கு கோபி மாறிவிட்டார். இவரை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் ராதிகா.
குணசேகரனின் ஆட்டம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கை ஓங்கி விட்டது.
ஜீவானந்தத்தால் எதிர்நீச்சல் தொடர் மீண்டும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வர இருக்கிறது.
நடுத்தெருவுக்கு சென்ற ராதிகா மற்றும் கோபி திரும்பி பார்த்த பொழுது அந்த நொடியில் மூடுறா கேட்ட என்று பாக்கியா சொன்னது வெறித்தனமாக இருந்தது.
பாக்கியாவிடம் தோற்றுப் போய் ராதிகா மற்றும் கோபி நடுத்தெருவுக்கு போகப் போகிறார்கள்.
இப்படி ஒரு பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் கே. ராஜனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாக்கியா இந்த சமையல் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டால் கடனை திருப்பி அடைத்து விடுவார் என்ற பயத்தினால் கோபி சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தனம் என்ன சொன்னாலும் அதை செய்வதற்கு முட்டாளாக இருக்கிறார்கள்
விஜய் டிவி டிஆர்பி ரேட்டு கூட்டுவதற்கும், ட்ரெண்டிங்கில் வருவதற்காக அனுதாபத்தை வைத்து நாடகத்தை உருட்டிட்டு வருகிறது.