தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பிடித்திருக்கும் ஏழரை
பாண்டியன் ஸ்டோர்ஸில் கரும்புள்ளியாக இருக்கும் கண்ணன்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் கரும்புள்ளியாக இருக்கும் கண்ணன்.
ஒருவேளை பாக்கியாவுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கானோ என்னவோ?
குணசேகரன் அம்மாவிற்கு ஜனனி வந்து கொடுத்த பதில் ஏமாற்றத்தை அடைய வைக்கிறது.
குணசேகரன் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த ஜனனி, கடைசியில் தோற்று போய் நின்றது தான் மிச்சம்.
தனத்திற்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்.
ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.
கோயிலுக்கு போனவர்களை இன்னும் காணவில்லை என்று மண்டபத்தில் ஜான்சிராணி மற்றும் குணசேகரன் ரொம்பவே கொந்தளித்திருக்கிறார்கள்.
பாக்கியாவிற்கு, கோபி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பேசி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பின் அவருடைய வீட்டிற்கு போகிறார்.
குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.
கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று சொல்கிறார்கள்.
எப்படியும் ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்காது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனனி மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு எதிராக மிகப்பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் என்று குணசேகரன் கண்டுபிடித்து விட்டார்.
குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்து விஷயத்திலும் அடி வாங்கியாச்சு ஆதிரை கல்யாண விஷயத்திலும் தோற்று நிற்கப் போகிறார்.
கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.