ethirneechal

துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

குணசேகரன் அம்மாவிற்கு ஜனனி வந்து கொடுத்த பதில் ஏமாற்றத்தை அடைய வைக்கிறது.

ethir-neechal-cinemapettai

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டு போனான்.. ஜனனியை நம்பி மோசம் போன ஆதிரை

குணசேகரன் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். இவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த ஜனனி, கடைசியில் தோற்று போய் நின்றது தான் மிச்சம்.

pandian-stores

பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.

ethirneechal

உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

கோயிலுக்கு போனவர்களை இன்னும் காணவில்லை என்று மண்டபத்தில் ஜான்சிராணி மற்றும் குணசேகரன் ரொம்பவே கொந்தளித்திருக்கிறார்கள்.

bhakkiya

என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான்.. சந்தோஷத்தில் துள்ளித் திரியும் கோபி

பாக்கியாவிற்கு, கோபி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பேசி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பின் அவருடைய வீட்டிற்கு போகிறார்.

pandian-stores

ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கும் முல்லை கதிர்.. நெகிழ்ச்சியான தருணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

குழந்தையைப் பார்த்த கதிர் சந்தோஷப்பட்டு முல்லையிடம் அப்படியே உன்னைப் போல ரொம்பவே அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.

ethirneechal

கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கோ என்று சொல்கிறார்கள்.

ethirneechal

குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

எப்படியும் ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்காது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

senthil-balaji-minister

இரவோடு இரவாக செந்தில் பாலாஜி கைது.. நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி, நடந்தது என்ன?

பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ethirneechal

போர் அடிக்கும் ஆதிரை கல்யாணம்.. டம்மியாகும் குணசேகரன், ஜனனி

ஜனனி மற்றும் மற்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆதிரை கரிகாலன் திருமணத்திற்கு எதிராக மிகப்பெரிய மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் என்று குணசேகரன் கண்டுபிடித்து விட்டார்.

ethirneechal

நாலா பக்கமும் ஜனனிக்கு வரும் பிரச்சனை.. சொத்துலையும், கல்யாணத்திலும் அடி வாங்கிய குணசேகரன்

குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்து விஷயத்திலும் அடி வாங்கியாச்சு ஆதிரை கல்யாண விஷயத்திலும் தோற்று நிற்கப் போகிறார்.

ethirneechal

குணசேகரன் ஜனனி கண்ணில் மண்ணைத் தூவிய ஜீவானந்தம்.. சோணமுத்தா போச்சா 40% ஷேர்

கடைசியில் இந்த ஜீவானந்தத்தை வைத்து தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மோட்சம் கிடைக்கப் போகிறது.