ethirneechal

அடுத்த கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போடும் குணசேகரன்.. டம்மியாக இருந்து வேடிக்கை பார்க்கும் ஜனனி

குணசேகரன் அடுத்த கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழியை போட்டு ஆரம்பிக்க போகிறார்.

adhirai-karikalan

ஆதிரையை அடைய நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

ஆதிரை, எனக்கு இவனை பிடிக்கவே இல்லை மீறி கட்டாயப்படுத்தினால் என்னை நானே தண்டித்துக் கொள்வேன் என்று அனைவரையும் பயமுறுத்தி விடுகிறார்.

bhakkiya

பாக்யாவை பழிவாங்க சவால் விடும் ராதிகா.. கோபிக்கு அசிங்கபடுவதே வேலையா போச்சு

பாக்கியாவிற்கு நான் தான் எதிரி என்று பழிவாங்கும் உணர்ச்சியுடன் ராதிகா பேசுகிறார்.

ethirneechal

செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

ஜீவானந்தம், கௌதமிடம் அப்பத்தாவின் 40% சொத்தின் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து பார்க்க சொல்கிறார்.

bakiya-gobi

மூஞ்சிலயே தூக்கி எறிந்த பாக்கியா.. 2ம் பொண்டாட்டியுடன் தலைகுனிந்து வெளியேறிய கோபி அங்கிள்

பாக்கியலட்சுமி தொடரில் வீட்டை விட்டு வெளியேறும் கோபி மற்றும் ராதிகா.

ethirneechal

வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

ரேணுகா, கரிகாலனை பார்த்து எப்ப பார்த்தாலும் உனக்கு அதே நினைப்பு தானா நாக்க தொங்கப் போட்டு அலைஞ்சுகிட்டு இருக்கிறாய் என்று சொல்கிறார்.

ethirneechal

இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டில் இருந்து துண்டக் காணும் துணிய காணோம்னு என்று ஓடி விடுகிறார்.

pandian-stores

பாண்டியன் ஸ்டோர்ஸில் வசமாக மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா.. வேலைக்கு ஆப்பு வைத்த மேனேஜர்

ஆக மொத்தத்தில் ஐஸ்வர்யா கண்ணன் போட்ட ஆட்டத்திற்கு சரியான பாடம் கிடைக்கப் போகிறது.

ethirneechal

சொத்துக்காக பொட்டி பாம்பாக அடங்கும் குணசேகரன்.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஜீவானந்தம்

ஆக மொத்தத்தில் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து குணசேகரனின் மூஞ்சியில் கரிய பூச போகிறார் ஜீவானந்தம்.

ethirneechal

மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரியும் குணசேகரன்.. கழுவி கழுவி ஊத்திய மருமகள்கள்

கூடிய விரைவில் குணசேகரனின் மொத்த கொட்டத்தையும் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் அடக்கப் போகிறார்கள்.

ethirneechal

குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

குணசேகரன் ஆசைப்பட்ட ஒத்த கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டு மொத்த மானத்தையும் இழந்து வருகிறார்.