குடித்துவிட்டு போட்டோ ஷூட் நடத்திய கருணாஸ் பட நடிகை.. பின் நடந்த அதிர்ச்சியான சம்பவம்

தமிழ் சினிமாவில் சந்தமாமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. இப்படத்தில் கருணாஸ் உடன் இணைந்து நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடித்தார். இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை அதனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன் பிறகு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடினார்.

நடிகைகள் பொறுத்தவரை பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் போட்டோஷூட் நடத்துவது வழக்கம் அதற்கு காரணம் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைப்பார்கள் என்பதற்காகவே பல நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இவர் எப்போதும் போட்டோஷூட் நடத்தும் போது குடித்துவிட்டு தான் போட்டோஷூட் நடத்துவார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவர் போட்டோஷூட் நடத்தியதில் பட வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அப்படி அவர் குடித்துவிட்டு போஸ் கொடுத்த போட்டோஷூட் ஒரு முறை தெரியாமலேயே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விட்டார். அதன் பிறகு இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

swetha-basu
swetha-basu

மேலும் இவர் மன நோயால் பாதிக்கப்பட்டதால் தற்போது மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது வரை மன உளைச்சலால் பாதித் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒரு சிலர் மன உளைச்சலால் மிகவும் பாதித்து உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்