வெள்ளை நிற நீச்சல் உடையில் நீர் சொட்டச் சொட்ட இருக்கும் பத்மபிரியா புகைப்படம்.. தாறுமாறு வைரல்!

தமிழில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. இவர் பல மாடலின் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டிற்கான மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தையும் வென்றார்.

தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் இதுவரை தவமாய் தவமிருந்து, மிருகம் ,சத்தம் போடாதே, பட்டியல், பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் நடித்த தவமாய் தவமிருந்து என்ற படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

பத்மபிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். சமீபத்தில் இவரது புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் இன்னும் இளமையாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

பத்மப்ரியா ஒரு மாதிரியான பார்வையிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுவார். குடும்ப கதாபாத்திரம் மட்டும் தான் நடிப்பேன் அடம் பிடிக்காமல் கதைக்கு தேவையான கவர்ச்சி என்றாலும் நடிக்க தயாராகவே இருந்தார்.

தமிழைவிட மலையாளத்தில் பத்மப்ரியாயை நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பத்மப்ரியா தன்னுடைய இளமைக் காலங்களில் வெள்ளை நிற உடையில் உள்ளே அணிந்திருக்கும் உடை வெளியில் தெரிய நீர் சொட்டச் சொட்ட புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

padmapriya-cinemapettai
padmapriya-cinemapettai

அந்த புகைப்படங்கள் வருடம் கடந்து தற்போது இணையதளங்களில் வைரலாக வருவதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கும் பத்மபிரியாவுக்கு இதுவே ஒரு பாசிட்டிவ் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்