ஒரு முறை கூட நோ-பால் வீசாத 3 கிரிக்கெட் வீரர்கள்.. இந்திய அணிக்கு உலக அளவில் பெருமை சேர்த்த ஜாம்பவான்
கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் செய்தாலும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டது.
நள்ளிரவு 12 மணிக்கு பஸ்ட் லுக் போஸ்டர் விடுவது. அதிகாலை காட்சிகளை தியேட்டரில் திரையிடுவதற்கு போர் கொடி பிடிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும்,
லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டர் சூறையாடப்பட்டது. நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை.
அப்பட்டமாக படுத்தால் தான் வாய்ப்பு என்பது சினிமாவில் உலகம் அறிந்த விஷயம்..அந்த கால பழைய ஹீரோயின்கள் முதல் இந்த கால இளம் நடிகைகள் வரை வெளிப்படையாய் பலர் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் கொஞ்சம் இல்லை நிறையவே மரியாதை எதிர்பார்க்கக் கூடிய ஒரு நடிகர். இப்படி இவரிடம் கொஞ்சம் ஏடாகூடமாக நடந்து கொண்டவர்களை ஒதுக்கி அவர்களிடமிருந்து விலகிவிடுவார்.
அதிரடியாக களத்தில் இறங்கிய இயக்குனருக்கு அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் கை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் அந்த இயக்குனரை கட்டம் கட்டினார்கள்,
நேற்று இரவில் இருந்து சமூக வலைதளமே அல்லோல பட்டு கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியானது.
மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் லோகேஷ் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் அவர் இன்னும் கொஞ்ச நாட்களில் காற்றில் பறக்க விட்டு விடுவார் என்று தெரிகிறது
நிறைய சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த பிரபல இயக்குனர் ஒருவரை விஜய் கழட்டி விட்டுள்ளார். எப்பொழுதுமே பட்ஜெட்டில் கரராக இருக்கும் சன் பிக்சர்ஸ்சும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளது
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு
கிரிக்கெட் வீரர்கள்,போட்டிகளில் சில தரமான சம்பவங்களை செய்து தங்கள் பெயருக்கு பின்னால் அடைமொழி பெயரோடு சுற்றி வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு என்று வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அதாவது எண்ணிக்கையில் அடங்கிய பந்துகள் கிடையாது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.