சரத்குமாரை அறிமுகப்படுத்தியது இவர்தான்.. இவரு இப்ப இல்ல அப்பவே பெரிய ஆளு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் அரசியல் நல்ல வரவேற்பைப் பெற்றன அதிலும் குறிப்பாக வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன.

நடிகர் சரத்குமார் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். தற்போது இவர் தமிழ் தாண்டி மற்றும் மொழி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் சரத்குமார் தயாரிப்பாளராக அறிமுகமானார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் சரத்குமார் இப்போது பணக்காரர் அல்ல அவர் அப்போதே பணக்காரர் தான் எனவும் கூறியுள்ளார். மேலும் சரத்குமார் அறிமுகப்படுத்தி வைத்தது தினகரன் பத்திரிக்கை நிறுவனர் கந்தசாமி தான் எனவும் கூறியுள்ளார்.

sarathkumar-cinemapettai
sarathkumar-cinemapettai

தற்போது வரை சினிமாவில் நடித்து வரும் சரத்குமாருக்கு சரிவர படவாய்ப்புகள் மற்றும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அமைந்துவிட்டால் மீண்டும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விடுவார் என சினிமா வட்டாரத்தில் நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்