ஐஸ்வர்யாராயை வைத்திருந்த 3 முன்னணி நடிகர்கள்.. கையில் உண்டானால் காத்திருப்போர் ஆயிரம் பேர்

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது. அதில் ஐஸ்வர்யா ராயின் காதல் கதைகள்தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் போன்ற சில தமிழ் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராய் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த நேரத்தில் ஐஸ்வர்யாராயை பற்றிய நல்ல செய்திகள் வெளிவரும் என்று பார்த்தால் அவருடைய காதல் கிசுகிசுக்கள் வெளியாகி அவருடைய பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம் தான்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த ராஜீவ் மூல்சந்தனி, சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் ஆகிய மூவருடனும் ஐஸ்வர்யா ராய் ரகசிய உறவில் குறிப்பிட்ட சில வருடங்களில் இருந்துள்ளார் என்பதை பாலிவுட்காரர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

அதிலும் சல்மான்கானுடன் அதிக நாட்கள் காதலில் இருந்ததாகவும், அவருடன் ஏற்பட்ட சின்ன தகராறு காரணமாகத்தான் அவசர அவசரமாக அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஐஸ்வர்யா ராய் செட்டில் ஆகிவிட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், ஒருவேளை நயன்தாராவுக்கு ஐஸ்வர்யாராய் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பாரோ? என கிண்டலடித்து வருகின்றனர்.

aiswarya-rai-cinemapettai
aiswarya-rai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்