‘அச்சம் அச்சம் இல்லை’ அனுஹாசன் ஞாபகம் இருக்கிறதா.? நரைத்த முடியுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இந்திரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஹாசன். அதன்பிறகு இவர் ரன், சந்தோஷ் சுப்ரமணியம், சர்வம் மற்றும் மாஞ்சா வேலு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பூம் பூம் ஷக்கலக்க, காபி வித் அனு கண்ணாடி மற்றும் அனு அளவும் பயமில்லை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் நடிகையாகவும் தொகுப்பாளராகவும் சினிமாவில் வெற்றி பெற்றார்.

சமீபகாலமாக இவர் எந்த படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் சினிமாவை தாண்டி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

anu hasan
anu hasan

தற்போது இவர் புத்தம் புது காலை எழுந்திருக்க பிறகு அதிகமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கதாபாத்திரம் இல்லாததால் அதனை அனைத்தும் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஒரு சில கதாபாத்திரங்கள் பிடித்து உள்ளதாகவும் விரைவில் இவர் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிப்பைத் தாண்டி பிசினஸில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்காக அவரது உடன் வேலை பார்க்கும் நண்பர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்