பாசமாய் அழைக்கும் சீரியலில் வம்பாய் மாட்டிய நடிகை.. இன்கிரிமென்ட்காக இழுத்தடித்து நடத்திய இச்சை

வெள்ளித்திரையில் தான் அட்ஜஸ்ட்மெண்ட் கள் அதிகம் என்று பார்த்தால் அதைவிட அதிகமாக சின்ன திரையில் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இந்த மாதிரி விஷயங்கள் எளிதாக வெளியில் தெரிந்து விடும் ஆனால் சின்ன திரையில் அது வெளியில் வருவது கஷ்டம்.

ஆனால் இப்பொழுது பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு தொடர்ந்து இந்த துன்புறுத்தல் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நடிகையையும் இப்படி நடந்து கொண்டால் தான் நாம் பிழைக்க முடியும், குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று இச்சையை அரங்கேற்றி இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் அந்த சீரியலில் நடித்து வருகிறார் நடிகை. ஆனால் இவருக்கு லீடிங் ரோல் கிடையாது, எபிசோடு கணக்கு இல்லாமல் மாதத்திற்கு இவருக்கு சம்பளமாம். சம்பளம் வெறும் 23 ஆயிரம் தானாம். குடும்பத்தில் வறுமை அதனால் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை நடிகைக்கு தப்பான வழி காட்டியது.

ஒரு கட்டத்தில் கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் தரவில்லை. சண்டையிட்ட நடிகைக்கு நேரடியாகவே இயக்குனரிடம் இருந்து அட்ஜஸ்ட்மென்ட் அழைப்பு. அந்த இடத்திற்கு வாருங்கள் சம்பளம் மட்டும் இல்லை இன்கிரிமெண்ட் பற்றியும் பேசிக்கலாம் என கூப்பிடவே, ஆரம்பத்தில் அதிர்ந்த நடிகை சொல்லிய இடத்திற்கு சென்று இருக்கிறார்.

பொதுவாக சீரியலை 200 எபிசோடுக்கு மேல் ஒரு இயக்குனர் இயக்க மாட்டார் ,வேறு ஒருவர் அதை கைப்பற்றிக் கொள்வார். இப்படி இருக்கும் பட்சத்தில் அப்படி இயக்கிய ஒரு இயக்குனர் நடிகையை தன் வலையில் வீழ்த்தி விட்டார். இப்பொழுது நடிகை ஸ்டேட்டஸ் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகிவிட்டது.

ஹீரோயினே இந்த அளவிற்கு இல்லையே இந்த நடிகைக்கு ஏன் இப்படி ஒரு செல்வாக்கு இருக்கிறது என மொத்த சீரியல் ஆர்ட்டிஸ்ட் களும் மூக்கில் விரலை வைத்துக் கொள்கின்றனராம். எது எப்படியோ இப்பொழுது நடிகை ரொம்ப ஹேப்பி. முழுக்க நினைத்த பிறகு முக்காடு எதற்கு என சர்வ சாதாரணமாக அட்ஜஸ்ட்மெண்டை அரங்கேற்றி வருகிறாராம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்