மேக்கப் இல்லாமல் வந்த நடிகை, சுற்றிவளைத்த கேமரா.. எடுத்தேன் பாரு ஓட்டம், உச்சகட்ட அவமானத்தை சந்தித்த அமுல் பேபி

ஐயோ ஆத்தா குழந்தை புள்ள பயப்படுது அப்படிங்கற கதை தான் இப்ப நடந்திருக்கு. டாப் ஹீரோயினாக அமுல் பேபி போல் இருக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய வசீகர அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருக்கிறார்.

அதிலும் அம்மணியின் அழகு தரிசனத்திற்காகவே ஓடக்கூடிய படங்களும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் ஏமாற்று வேலை என்பது தற்போது நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது. என்னவென்றால் நடிகை சமீபத்தில் ஒரு அவசர வேலையாக எங்கோ சென்று விட்டு தன் காரில் ஏற வந்திருக்கிறார்.

Also read: நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

அப்போது அங்கு எதார்த்தமாக வந்த பத்திரிக்கையாளர் ஒருவர் நடிகையை பார்த்துவிட்டு போட்டோ எடுக்க கேமராவை தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார். உடனே பயந்து போன நடிகை ஐயையோ மேக்கப் போட மறந்துட்டோமே, நமக்கே நம்மள அடையாளம் தெரியாதே, இப்ப என்ன பண்றது என முகத்தை மூடிக்கொண்டு ஓடி இருக்கிறார்.

ஆனாலும் அந்த போட்டோகிராபர் நடிகையை படம்பிடித்தே தீருவேன் என்று விரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் வேணா அழுதுடுவேன் என்ற கதையாக நடிகை நான் மேக்கப் போடல என்று முகத்தை மூடிய படியே கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து எடுத்தேன் பாரு ஓட்டம் என காரில் ஏறி பறந்து இருக்கிறார்.

Also read: பணத்திமிரில் திருமணத்தை தாண்டி அந்தரங்க உறவு.. நடிகையை சந்தி சிரிக்க வைத்த சம்பவம்

இதனால் வட போச்சே என்ற கதையாக போட்டோகிராபர் நொந்து போயிருக்கிறார். ஆனாலும் நடிகையின் முகத்தை தான் அவர் பார்த்து விட்டாரே, சும்மாவா இருப்பார். தற்போது மீடியாவில் இருக்கும் பலரிடமும் நடிகையின் முகம் தாய் கிழவி போல் இருந்ததை சொல்லி சொல்லி சிரிக்கிறாராம்.

இந்த நடிகை மட்டுமல்ல நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பல நடிகைகளும் இப்படி மேக்கப் போட்டு தான் ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தாய்க்கிழவிகளுக்கு தான் கோவில் கட்டுகிறேன், பூஜை செய்கிறேன் என்று சில ஆர்வக்கோளாறுகள் சுற்றி வருகின்றனர். இனிமேலாவது திருந்தினால் சரிதான்.

Also read: திருமணத்திற்கு முன்பே ஒத்திகை பார்க்கும் நடிகை.. காதலனுடன் வெளிநாடு சென்ற ரகசியம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்