பெரும்புள்ளியை வளைத்து போட்ட தொகுப்பாளினி.. உயிருக்கே ஆபத்தான கொடூரம்

தொகுப்பாளினியாக சினிமாவில் அறிமுகம் ஆனாலும் இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது நடிப்பு தான். அதாவது நடிகை வேலை பார்க்காத தொலைக்காட்சியை இல்லை என்று சொல்லலாம். எல்லா தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து வழங்கி விடுவார்.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திறையில் வாய்ப்பு கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொகுப்பாளினியாக இருக்கும்போது அரசியல் பெரும் புள்ளிகள் உடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதை அடுத்து அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் நடிகை கைப்பற்றி விட்டார். இதனால் அரசியல் பிரபலத்திடமிருந்து நடிகைக்கு மிரட்டல் வந்தது. ஆனால் வேறு ஒரு எம்எல்ஏ உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த பெரும் புள்ளியை ஒன்றுமில்லாமல் நடிகை ஆக்கிவிட்டார்.

Also Read : 48 வயதிலும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை.. முடிந்த வரை அனுபவித்து கொண்ட காதலன்

அதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு எம்எல்ஏவின் சொத்துக்களையும் நடிகை அபகரித்துக் கொண்டார். மேலும் சினிமாவில் அப்போது பெரிய உயரத்திற்கு நடிகை சென்று விட்டதால் எம்எல்ஏவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

நடிகை பங்களா, கார் என சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எம்எல்ஏவின் கையாட்களால் நடிகைக்கு வேறு மாதிரியான டார்ச்சர் விசுவாசிகளால் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நடிகை அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : முரட்டு குடியால் கேரியரை தொலைத்த நடிகை.. விட்ட இடத்தை பிடிப்பதற்காக எடுத்த சபதம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்