நயன்தாரா இமேஜை காலி செய்யும் விக்கி.. ஆதிக்கத்தை அடக்கி பின்னப்பட்ட சூழ்ச்சி வலை

Vignesh sivan spoils Nayantara’s image: நயன்தாரா சினிமாவில் பல துரோகங்களையும், பல ஏமாற்றங்களையும் சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்து சாதித்துக் காட்டியவர். தற்போது அவர் இந்த உயரத்திற்கு வர காரணம் அவரது சொந்த உழைப்பு மற்றும் முயற்சி. நயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் எப்பொழுதோ காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் சாதித்து காட்டியவர் நயன்தாரா.

பல பேரின் காதல் வலையில் நம்பி விழுந்து ஏமாற்றப்பட்டு வாழ்ந்து வந்த நயன்தாரா திடீரென விக்னேஷ் சிவனை காதலித்தார். இவரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பல வருடம் இவர்கள் காதலித்துக் கொண்டே இருந்தார்கள் ஒருவேளை இவர்கள் திருமணமே செய்ய மாட்டார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் திருமணம் செய்து கொண்டார்கள்.

நயன்தாராவின் சினிமா வாழ்க்கை உச்சத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் காதல் ஆரம்பித்தது அதிலிருந்து நயன்தாராவின் சறுக்கல் மற்றும் கெட்ட பெயர்கள் வரத் தொடங்கியது. சினிமாவை தாண்டி பல தொழில்களை தொடங்கினார். எல்லா விஷயங்களையும் பணமாகவே பார்க்கத் தொடங்கினார். தனது திருமணத்தை கூட பணமாக்க ஆசைப்பட்டார். ஹனிமூன் சென்றதில் கூட பணத்தை சம்பாதித்தார்.

Also Read : லேடி சூப்பர் ஸ்டாரா.? ஆள விடுங்க, பொறாமையில் பொங்கும் நயன்தாரா

ஏன் நயன்தாராவின் செயல்கள் இப்படி மாறிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தால் இதற்கு பின்னால் அமைதியாக விக்னேஷ் சிவன் இருந்து வந்துள்ளார். நயன்தாராவுக்கு புரியும் படி அவர் கேட்கும் விதத்தில் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுத்து இதை செய்து வந்துள்ளார். நயன்தாராவை வைத்து பணத்தையும் சம்பாதித்த மாதிரி ஆகிவிடும் நயன்தாராவின் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிடலாம்.

நயன்தாரா எடுத்த ஒரே முடிவு அந்த இரண்டு குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொள்வது மட்டுமே. மற்ற விஷயங்கள் அனைத்திலும் விக்னேஷ் சிவன் சொன்னதை மட்டுமே செய்து வந்துள்ளார். இதன் மூலம் நயன்தாராவிற்கு நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. அப்படியே நடித்து வெளியில் வந்த படங்கள் மோசமான படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் கதையை உறுதி செய்வது விக்னேஷ் சிவன் தான். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க முடிவு செய்துள்ளார். இப்படி நடித்தால் கதாநாயகி அந்தஸ்து குறைந்து விடும்.

தற்பொழுது சென்னை மழையில் பெண்களுக்கு கொடுக்கும் நாப்கினில் விளம்பரம் தேடி லேடி சூப்பர் ஸ்டார் பெயரை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விட்டார் விக்னேஷ் சிவன். இதுக்கு எல்லாம் ஒரே காரணம் நம்மை விட நயன்தாரா மிக உயரத்தில் இருப்பது. இவரை சினிமாவில் இருந்து தள்ளி வைத்து வீட்டில் உட்கார வைத்து நாம் பெரிய இயக்குனராக வரவேண்டும், நமது கட்டுப்பாட்டில் அனைத்து நடக்க வேண்டும். இது தவறு என்று சொல்ல முடியாது விக்னேஷ் சிவன் ஆசை தன் மனைவி தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

Also Read : காமெடி நடிகரிடம் அப்பட்டமாக தோற்றுப் போன நயன்தாரா.. பிரமோஷன் செஞ்சும் திருப்பி செய்த கர்மா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்