முரளியின் ஒழுக்கத்தில் பாதி கூட இல்லாத அதர்வா.. பெண்கள் விஷயத்தில் சுத்த மோசம் என கூறிய பிரபலம்

தமிழ் சினிமாவில் நல்ல பெயரை சம்பாதித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர்தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முரளியின் இளையமகன் ஆகாஷ் முரளி சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அடுத்ததாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் ஆகாஷ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நன்றாக வாழ்ந்த முரளியின் யாருக்கும் தெரியாத பல சிகரெட்டுகளை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். அதில் முதலில் ஒரு குடிக்கு அடிமையானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் முரளி போலவே அவரது மகன் அதர்வாவும் சமீபகாலமாக போதைக்கு அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் விஷயத்தில் அதர்வா மோசமானவராக மாறிக் கொண்டு வருகிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

atharvaa-cinemapettai
atharvaa-cinemapettai

பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நடிகராக வலம் வரும் அதர்வாவை பற்றி இப்படி கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தைக் கொடுத்துள்ளதாம். சமீபகாலமாகவே சினிமாக்காரர்களின் பல சிகரெட்டுகளை வெளியிட்டு வருவதால் பயில்வான் ரங்கநாதன் மீது பலரும் கொலவெறியில் இருக்கின்றனர்.

முரளி பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாக இருந்ததாகவும், ஆனால் அதர்வா பல நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி வருவதாகவும், மேலும் காதலிக்கும் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என நைஸாக நழுவி கொள்வதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்காக அதர்வாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது கோலிவுட் வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்