காதலனுடன் ஓவரா அழுச்சாட்டியம் செய்து கொண்டிருந்த நடிகை.. மார்க்கெட் குறைந்ததால் கல்யாண தேதி குறிச்சாச்சு

gossip-actresss
gossip-actresss

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் செம பிசியாக நடித்துக் கொண்டிருந்த க்யூட் நடிகை இப்போது திடீரென்று கல்யாணத்திற்கு தேதி குறித்திருக்கிறார். இந்த நடிகையின் முதல் படம் மொக்கை படமாக இருந்தாலும் இரண்டாவது படம் சூப்பர் ஹிட் ஆனது.

படத்திலும் இவருடைய எக்ஸ்பிரஷன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருந்தது. தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த நடிகை, காதலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. பிரபலங்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது சுலபம் இல்லாத காரணத்தால் தன்னுடைய காதலை முன்பே அறிவித்து விட்டார்.

காதலனுடன் சேர்ந்து இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை எல்லாம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் சரமாரியாக பதிவிட்டு கொண்டிருந்தார். காதலனுடன் ஓவரா அழுச்சாட்டியம் செய்து கொண்டிருந்த நடிகை, மார்க்கெட்டை இழந்து வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்.

Also Read: நியூ இயர் பார்ட்டியில் மட்டையான நடிகை.. அலங்கோலப்படுத்தி எஸ்கேப் ஆன ஹீரோ

இந்த சமயத்தில் காதலன் ஓவராக நச்சரிப்பதால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். அடுத்த மாதத்தில் கோவாவில் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இவருடைய ரசிகர்களும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நடிகைக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்திருந்தால் நிச்சயம் திருமணத்திற்கு தயாராகி இருக்க மாட்டார். ஆனால் இந்த சமயத்தை காதலன் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவசர அவசரமாக கால் கட்டு போடப் பார்க்கிறார். நடிகையும் வேறு வழி இல்லாமல் சரண்டர் ஆகி விட்டார்.

Also Read: 14 வருட திருமண வாழ்க்கையை அசால்ட தூக்கி போட்ட நடிகை.. சர்ச்சைக்குரிய நடிகருடன் நடித்த பின் எடுத்த அதிரடி முடிவு

Advertisement Amazon Prime Banner