முதல் முறையாக மருத்துவமனையிலிருந்து வெளிவந்த யாஷிகாவின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஆனால் மற்ற நடிகைகள் போல பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்திற்கு அதன்பிறகு இவர் நினைத்தபடி பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை மற்றும் ஒரு சில நிகழ்ச்சியில்நடுவராக பங்கேற்று வருகிறார். அது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்வள்ளி பவானி செட்டி மற்றும் இரண்டு நண்பர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். விருந்து முடித்து வீடு திரும்பியபோது அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்துக்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே அவரது நண்பரான வள்ளி பவானி செட்டி உயிரிழந்தார்.

yashika aannand
yashika aannand

தற்போது யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் யாஷிகா ஆனந்த் குடிபோதையில் ஓட்டியதாக கூறினர். ஆனால் போலீஸ் யாஷிக அனந்து மது அருந்தவில்லை மருந்து இருந்தால் அவருக்கு சிகிச்சை கொடுத்திருக்க முடியாது என கூறினார்.

அதன்பிறகு யாஷிகா ஆனந்த் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்தனர். மேலும் யாஷிகா ஆனந்த்சிகிச்சை முடிந்த பிறகு விசாரிக்கப்படும் என கூறினர்.தற்போது யாஷிக அனந்து மருத்துவம் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்