Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாகாரர்கள் என்றாலே கேவலமாக பார்கிறார்கள் விஜய் சேதுபதியின் உருக்கமான பேச்சு.!

நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனகென்ன ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் வருடத்திற்கு அதிக ஹிட் கொடுப்பவர்களில் இவரும் ஒருவர்.

நடிகர் விஜய் சேதுபதி சினிமாகாரர்கள் என்றாலே மிகவும் கேவலாமாக பார்கிறார்கள் என கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கீ.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது,விழாவில் விஷால் ஜீவா என பல நடிகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் அதில் விஜய் சேதுபதியும் ஒருவர், விழாவில் பேசிய விஜய் சேதுபதி சினிமாகார்கள் என்றாலே கேவலமாக பார்கிறார்கள்,எதோ தரம் குறைந்து பார்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் ஏன் கேவலமாக பார்கிறீர்கள் என்றே தெரியவில்லை ஒரு படம் எடுக்க எவ்வளவு கடினம் தெரியுமா,வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்பொழுது தான் தெரியும் உங்களுக்கு உயிர் போய் உயிர் வருவது என தனது வருத்தத்தை கூறியுள்ளார்.

அந்த விழாவில் வல்லவன் படத்தினால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானதாக தயாரிப்பாளர் தேனப்பன் கூற அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது,பின்பு பேசிய சங்க தலைவர் விஷால் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மைகல் ராயப்பனுக்காக நான் ஒரு படம் முன் பணம் வாங்கமால் நடித்து தருகிறேன் என கூறியுள்ளார் விஷால்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top