சினிமாவில் 2 பேரை ஒதுக்கிய தளபதி.. தற்போது வரை மனக்கசப்பு உள்ளது

சினிமாவிலும் சில காம்போக்களை காண முடியாது அப்படியாக அவர்களுக்குள்ளே இருக்கும் மனக்கசப்பு நீண்ட காலம் வரை தொடரவும் செய்கிறது.

அப்படியான மனக்கசப்புகளை எடுத்துரைப்போம்.

தளபதி-மணிரத்னம்

தமிழில் பல்வேறு மகத்தான படங்களை தந்த இயக்குனர் மணிரத்னம் தளபதி விஜய் அறிமுகத்தின் போதே மணிரத்னம் பெரிய இயக்குனர்.

maniratnam
maniratnam

ஆரம்ப காலத்தில் மணிரத்தனத்திடம்தனக்காக ஒரு படம் செய்யும் படி கேட்டிருந்தார்.

ஆனால் அப்போது மணிரத்னம் ஒப்புக்கொள்ளவில்லை மேலும் கொஞ்சம் காட்டமாகவும் பேசியுள்ளார். அதனாலோ என்னவோ இப்போது வரை தளபதி அதற்கு பிறகு மணிரத்னத்துடன் இணைவது பற்றி யோசிக்கவில்லை.

இப்போது தமிழ் திரையுலகின் உச்ச கட்ட இயக்குனர்கள் வரை தளபதிக்கு ஒரு படம் பன்னவேண்டும் என்பது இலக்காகவே மா

றிப்போனது.

தளபதி-நெப்போலியன்.

இவர்கள் இருவருக்கும் ஆரம்ப காலத்திலிருந்தே அவ்வளவான நெருக்கம் இருந்ததில்லை என்றாலும் வெறுப்பும் இல்லை.

ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திக்க வந்த நபர்களை அவர் உதேசித்த விதம் பிடிக்காமல் போகவே கொஞ்சமாய் ஒதுங்கி விட்டார் தளபதி.

இப்படியாக இருந்தும் பிரபுதேவா இயக்கத்தில் “போக்கிரி” படத்திற்காக எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்து கொடுத்தாராம் தளபதி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்