மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் ஆண்ட்ரியா.. அந்த மாதிரி காட்சிகள் வச்சுடாதீங்க என புலம்பல்!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரான வெற்றிமாறன் உள்பட திரைப்படங்கள் சிறந்த வரவேற்பை வெற்றியும் பெற்றுள்ளன. இவரது ஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் கதைக்கான விருதை பெற்றது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்களில் பெரும் வெற்றியை தந்தது. இயக்குனர் வெற்றிமாறன் பெரும்பாலும் நடப்பு நிலையில் உள்ள விஷயங்களை படப்பிடிப்பில் வல்லவர்.

பொல்லாதவன் திரைப்படம் நடப்பு நிலைக்கு மிக அண்மையாக படபிடிப்பு பட்டிருந்தது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. தமிழ் திரைத் துறையில் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளது.

இவர் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் உலகளவில் பிரம்மாண்டம் அடைந்ததோடு ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வடசென்னை திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் கதைக்களம் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்தை வைத்து இருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்ததால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று புலம்பி வந்தார் ஆண்ட்ரியா. தற்போது இந்த படத்திலாவது அது போன்ற காட்சிகள் இல்லாமல் இருந்தால் நல்லது.

Vadachennai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்