இந்த பூனையும் பால் குடிக்குமா.? செல்பி எடுக்க வந்த பெண்ணிடம் நடிகர் செய்த சேட்டை

பெரிய குடும்பத்து வாரிசான நடிகர் ஒருவர் எந்த வம்பு தும்புக்கும் போகாத அக்மார்க் நல்ல பையன். இப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்குமோ என்ற கதையாக அவருடைய வண்டவாளமும் இப்போது தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது.

தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இவர் பாட்டு, நடிப்பு என பிசியாக இருக்கிறார். ஆனால் இவரைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு செய்தி நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது நடிகர் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார்.

அங்கு இவரை பார்த்த சந்தோஷத்தில் இளம் பெண்கள் அனைவரும் இவரை சுற்றி வளைத்து செல்பி எடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது நடிகர் பயங்கரமாக ஜொள்ளு விட்டு பேசி இருக்கிறார். அது மட்டுமின்றி பெண்களை உரசுவது, தடவுவது என இருந்திருக்கிறார்.

Also read: பல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப், ஷூட்டிங் ஸ்பாட்டில் அராஜகம்.. பெரிய குடும்பத்தில் தஞ்சமடைந்த நடிகை

இதுதான் இப்போது திரையுலகில் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. எப்படிப்பட்ட பிரபலத்தின் வாரிசான இவர் இப்படி சில்லறைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வதில் அவர் கில்லாடியாம்.

இவரைப் போலவே அந்த ஒல்லி பிரபலமும் வெளிநாட்டு கச்சேரிகளில் பயங்கர சேட்டை செய்து வருகிறாராம். அதிலும் அந்த இளம் பாடகியுடன் இவர் அடிக்கும் கூத்து எல்லை கடந்து விட்டதாக இப்போது ஷாக்கிங் தகவல்கள் கசிந்து வருகிறது.

Also read: ஆண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்