Connect with us
Cinemapettai

Cinemapettai

anjali-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

கவர்ச்சிக்கு ஓகே சொன்ன நடிகையிடம் கர்ச்சீப்பை நீட்டிய படக்குழு.. தலைதெறிக்க ஓடிய பிரபல நடிகை

ஒரு இயக்குனரால் தமிழ்நாட்டை விட்டு அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்தவர் தான் அந்த நம்பர் நாயகி. பிறகு மீண்டும் சினிமாவில் நுழைந்து நம்பிக்கை நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தும் அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை.

சமீபத்தில் அவர் ஒப்புக் கொண்ட படத்தில் கவர்ச்சிக்கு ஓகே சொல்லி விட்டு எப்போதும் போல் படப்பிடிப்பிற்கு சென்று உள்ளார். அங்கே நாயகி கவர்ச்சிக்கு ஓகே சொல்லி காரணத்திற்காக கால் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள்.

தூக்கிவாரிப் போட்டது நாயகிக்கு. மேலும் சம்பளம் அதிகமாக கேட்டதால் வேண்டுமென்றே கவர்ச்சியை புகுத்தி விட்டாராம் இயக்குனர். காசைக் கூட திருப்பி தந்து விடுகிறேன் ஆனால் இந்த உடை அணிந்து நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம்.

இயக்குனரோ, நீங்க அக்கட தேசத்தில் போட்ட ஐட்டம் டான்ஸ் எல்லாம் எங்களுக்கு தெரியாதா என வினவியுள்ளார். பிறகு தயாரிப்பாளர் தரப்பு இருவரிடமும் சம்மந்தம் பேசி ஒரு இன்ச் பெருசாக துணி தைத்து விட்டார்களாம்.

இந்த நாயகி ஏற்கனவே சித்தியால் சீரழிந்து அக்கட தேச தொழிலதிபர் ஒருவரின் அரவணைப்பில் இருந்தது தெரிந்தது தான். தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய பழைய காதலருடன் படப்பிடிப்பில் ஒரே அறையில் இருந்ததாக தயாரிப்பாளர் ஒருவர் வெளிப்படையாக கூறினார்.

தற்போது அந்த நாயகனுக்கு சமீபத்தில் ஜோடியாக நடித்த நாயகி மேல் ஆசை வந்து அம்மணியை கழட்டி விட்டு விட்டாராம். எப்படியாவது இந்த வாட்டி உசார் செய்துவிட வேண்டும் என அதே நாயகியுடன் வலுகட்டாயமாக அடுத்த படம் நடித்து கொண்டிருக்கிறாரம்.

கவலையில் தற்போது நடிகை நாயகனை நம்பலாமா? அல்லது அந்த தொழிலதிபருடன் சென்று விடலாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க மேடம்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top