reddy-pollachi

பொள்ளாச்சி – பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க போகிறேன் ஸ்ரீ ரெட்டி அதிரடி

பொள்ளாச்சி பிரச்சினைகளுக்காக பாதிக்கப்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் நேரில் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அரசியல் கட்சிகள் இதனை அழுத்தம் கொடுத்து சரியான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதிகள் பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் பள்ளிகள், காலேஜ், வேலை செய்யும் இடங்களில் மற்றும் பொது இடங்களில் பல பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனை விரைந்து அரசு கட்டுப்படுத்தி பெண் சுதந்திரமாக இருப்பதற்கு வழி நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

pollachi-police-bribes-doctor

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் 60 லட்சம் பேரம் பேசிய போலீசார்.. திடுக்கிடும் தகவல்

பொள்ளாச்சி-யில் இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்திற்குப் பின் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும்.

இந்நிலையில் பொள்ளாச்சியை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் போலீசார் 60 லட்சம் பேரம் பேசியதாக தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதனால் உண்மையான போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வீடியோ இங்கே

pollachi-issue

பொள்ளாச்சி கொடூரம்.. மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்.. பதற வைக்கும் வீடியோ

பொள்ளாச்சியில் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால் புகார் அளிக்க வந்த பெண்ணை காலையிலிருந்தே சாயந்திரம் வரை காக்க வைத்த போலீஸ்காரர்கள்.

பாதிக்கப்பட்ட பெண் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும் விஷயங்கள் மேலும் பதற வைக்கிறது அந்த வீடியோ இங்கே.

pollachi-issue-videos

பொள்ளாச்சி விவகாரம்.. மிரட்டும் காம கொடூரர்கள்.. மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியானது

பொள்ளாச்சியில் நடந்த கொடுமை இனிமேல் எப்பொழுதும் நடக்க கூடாது என பொள்ளாச்சி விவகாரம் பற்றிய செய்திகளை அதிகம் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு வீடியோக்கள் நக்கீரன் வெளியிட்ட நிலையில் இப்பொழுது மூன்றாவதாக மேலும் சில வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோவை, வெளியிட்ட நக்கீரன் இதழ், இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சைபர் கிரைம் போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.