தம்மாத்துண்டு ஆடையில் போஸ் கொடுத்த சுரேகா வாணி.. 43 வயதிலும் ஒரு மார்க்கமா இருக்கியேமா!

தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கக்கூடிய நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். ஆனால் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும் சமீபகாலமாக இவர் சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி தகவல் ஏதாவது ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

சுரேகா வாணி உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா மற்றும் மெர்சல் படத்தில் நர்சு போன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சிகள் படக்குழுவினரால் நீக்கப்பட்டு பின்பு OTT தளத்தில் நீக்கப்பட்ட காட்சியாக வெளியானது.

சமூகவலைதளங்களில் சுரேகா வாணி 43 வயதானாலும் எப்போதும் ஆக்டிவ் ஆகவே இருக்கிறார், அவரது சமூக வலைத்தள பக்கத்தை எடுத்தாலே ஏதாவது ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில்தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அம்மாவும் மகளும் ஒரே வயதில் இருப்பது போல் தெரிகிறது அந்த அளவிற்கு இளமையாக உள்ளார்.

surekha-vani-photos
surekha-vani

தம்மாத்துண்டு ஆடையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்து 43 வயதிலும் ஒரு மார்க்கமா இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்