நடிகைகளை வெளிநாடு கூட்டிச்சென்று அனுபவித்த பிரசாந்த்.. உண்மையை போட்டுக்கொடுத்த பிரபலம்

நாளுக்கு நாள் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டங்களில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த பலரின் ரகசியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. நாம் எதிர்பார்க்காத பல நடிகர்களும் பெண்கள் விஷயத்தில் மோசமாக இருந்துள்ளனர் என்பது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஆணழகன் நடிகர் என்றால் அன்று முதல் இன்று வரை பிரசாந்த் தான். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டவர்.

prashanth-cinemapettai-01
prashanth-cinemapettai-01

அந்த அளவுக்கு தரமான படங்களை கொடுத்து வந்த பிரசாந்த் இடையில் சொந்த வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்ததால் படங்களில் கவனம் செலுத்தாமல் மொத்த மார்க்கெட்டை இழந்து தற்போது சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த நிலைமையை அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் அந்தகன் படம் மாற்றுமாம்.

இது ஒருபுறமிருக்க சினிமாவில் உள்ள பல அந்தரங்க விஷயங்களை பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து தற்போதைய சென்சேஷனல் பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல்லாண்டு காலமாக பத்திரிக்கையாளராக பணியாற்றுவதால் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள நடிகர் நடிகைகளைப் பற்றிய ரகசிய செய்திகளை தெரிந்து வைத்துள்ளார்.

அதிலிருந்து பிரசாந்த் பற்றி செய்தி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த காலங்களில் வெளிநாடுகளில் பிரசாந்துடன் பல நடிகைகளை கூட்டிச்சென்று நடன நிகழ்ச்சி நடத்தினாராம். அதுமட்டுமில்லாமல் அங்கு செல்லும் நடிகைகளுடன் பிரசாந்த் கொஞ்சி குலாவி உல்லாசமாக இருந்தாராம். நடிகைகளும் பணத்திற்காக பிரசாந்துடன் இஷ்டத்திற்கு உலாவி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் பயில்வான்.

bailwan-ranganathan-cinemapettai
bailwan-ranganathan-cinemapettai

இதுமட்டுமில்லாமல் பிரசாந்துக்கு குதிரை ஓட்டுவதில் வல்லவர் என்ற பட்டப் பெயரையும் கொடுத்துள்ளார். இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு பத்திரிகையாளராக இருந்து பயில்வான் ரங்கநாதன் சொல்வதால் மக்கள் நம்புவார்கள் என்றே தோன்றுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்