எம்ஜிஆர் சாவுக்கு வராத நம்பியார்.. காரணம் தெரியுமா.? நன்றி மறக்காத ஜெயலலிதா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்ஜிஆர் இவரது காலத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன அப்போது எம்ஜிஆர் படத்திற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆர் செய்யும் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் உட்பட அனைத்து காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது.

எம்ஜிஆர் நடிகனாக ரசிகர்களிடம் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்தாரோ அதேபோல் நம்பியார் வில்லனாக ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தார். எம்ஜிஆர் அளவிற்கு நம்பியிருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பாக அவரது வில்லத்தனத்திற்க்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

எம்ஜிஆர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எம்ஜிஆருக்கு மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் நம்பியார் கடவுளுக்கு மாலை போட்டிருந்ததால் எம்ஜிஆரின் மறைவிற்கு வரமுடியவில்லை.

nambiar jayalalitha
nambiar jayalalitha

நம்பியார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஆனால் இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். ஜெ ஜெயலலிதா எம்ஜிஆருடன் கட்சியில் பணியாற்றியவர். அவ்வளவு சீக்கிரமாக யாருடைய மறைவிற்கு செல்லாத ஜெயலலிதா நம்பியாரின் மறைவிற்கு மட்டும் சென்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தார்.

அதற்கு காரணம் நம்பியார் வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் உண்மையாகவே ஒரு சிறந்த மனிதர் என்பது பலருக்கும் தெரியும் அவர் படத்தில் தான் வில்லன் ஆனால் நிஜத்தில் மற்ற நடிகர்களைவிட நம்பியார் ஒரு சிறந்த மனிதர் என பல பிரபலங்களும் கூறியுள்ளனர். அதனால்தான் ஜெயலலிதா நம்பியாரின் மறைவிற்கு சென்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்