நடிக்க தான் வராது, படுக்கையில் நான் பலே கில்லாடி.. இயக்குனருக்கு பிட்டு போட்ட கில்மா நடிகை

South Gossip News: சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டீல் என்பது ஒரு மிகப்பெரிய தடையாக இருப்பதாக காலம் காலமாக சொல்லப்படுகிறது. ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அத்தனை பேரையும் சமாளித்தால் தான் முன்னணி நடிகையாக மாற முடியும். அட்ஜெஸ்ட்மென்ட் டீல் ஒத்து வராத நடிகைகள் மூட்டை முடிச்சை கட்டி கொண்டு வீட்டுக்கு போக வேண்டியது தான்.

இப்படி பல பெண்கள் சினிமா கனவை இந்த அட்ஜெஸ்ட்மன்ட் டீல் பிரச்சனையால் தொலைத்திருக்கிறார்கள். இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்காக இருக்கிறார்கள். அதாவது சினிமாதான் வாழ்க்கை என முடிவெடுத்த பிறகு ஏதாவது ஒன்னு பண்ணி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக அட்ஜெஸ்ட்மென்ட் டீல் என்னும் ஆப்ஷனை அவர்களே கொடுத்து விடுகிறார்கள்.

அப்படிதான் ஒரு கில்மா நடிகையும் அட்ஜெஸ்ட்மென்ட் ஆப்ஷனை அவரே முன் வந்து கொடுத்து இருக்கிறார். நல்ல அழகு இருக்கும் அந்த நடிகைக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது. தொடக்கத்தில் இருந்தே பலான கேரக்டர்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். இது போன்ற கதைகளை மட்டும் தான் இவர் ஆசைப்பட்டு நடித்து வருகிறார்.

Also Read:எங்கள பார்த்து காதலிக்க கத்துக்கோங்க.. 43 வயது விவாகரத்து நடிகருடன் நெருக்கமான அந்தரங்க உறவில் இருக்கும் இளம் நடிகை

மத்த கேரக்டர்கள் என்றால் ரொம்ப மெனக்கெட்டு நடிக்க வேண்டும், சில நேரங்களில் அது சொதப்பி விடும். பலான கேரக்டர் என்றால் அழகை காட்டி சமாளித்து கொள்ளலாம் என்பது தான் இவரின் திட்டம். இந்த நடிகையின் சுயரூபம் தெரியாமல் கிராமத்து கதை பாணியில் படம் பண்ணும் ஒரு டைரக்டர் நல்ல ரோல் ஒன்றிற்காக அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

இயக்குனருக்கு பிட்டு போட்ட கில்மா நடிகை

2,3 நாட்கள் படப்பிடிப்பு நடந்த போதே கில்மா நடிகைக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது என்பதை கண்டு பிடித்து விட்டார். இயக்குனருக்கு தன்னுடைய நடிப்பில் திருப்தி இல்லை என்பதை புரிந்து கொண்ட நடிகை, எனக்கு நடிப்பு தான் வராது, படுக்கையில் பலே கில்லாடி என மறைமுகமாக பேசி இயக்குனரை தன்னுடைய வலையில் விழ வைத்து படத்தை நடித்து முடித்து விட்டார்.

சில வருடங்களுக்கு பிறகு நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த நடிகை எப்படியாவது ட்ரெண்ட் ஆகி விட வேண்டும் என்று அந்த இயக்குனரை மீ டூ பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டார். இயக்குனர் எவ்வளவோ விளக்கம் சொல்லியும் அவர் மீது சந்தேக பார்வை தான் வந்து இருக்கிறது. அந்த படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் தற்போது மொத்த உண்மையும் வெளியில் சொல்லி இருக்கிறார்.

Also Read:இணையத்தில் லீக்கான பலான வீடியோ.. அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்