ஹரி நாடாருடன் தொடர்பில் இருந்த 3 நடிகைகளுக்கு வலை வீச்சு.. முதலில் மாட்டப்போவது நம்ம பிக்பாஸ் பார்ட்டிதான்!

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் இருந்து கொண்டே இருக்கும். நடிகைகள் பணத்திற்கு கஷ்டப்படும்போது கொடுத்து உதவி பின்னர் அவர்களையே சொந்தமாக்கி விடுவார்கள்.

அன்றைய காலம் முதல் இப்போது வரை இது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே இதுதான் நியதி. அதுமட்டுமில்லாமல் பணம் என்றால் நடிகைகள் அழகை எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் அரசியல், சினிமா பரபரப்பை ஏற்படுத்தியவர் என்றால் அது ஹரி நாடார் தான். போகிற பக்கமெல்லாம் கிலோ கணக்கில் தங்க நகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பற்றி விசாரிக்கையில் தான் அவர் பல பேருக்கு லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அந்த பணத்தை பல நடிகைகளுக்கும் செலவு செய்துள்ளதாகவும் போலீசாருக்கு ஒரு லிஸ்ட் கிடைத்துள்ளதாம்.

அதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி, சீமானுடன் அடிக்கடி வம்பு வளர்க்கும் நடிகை விஜயலட்சுமி, நம்ம பிக்பாஸ் வனிதா போன்றோர் அவரது லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இதனால் விரைவில் இவர்கள் மூவரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளார்களாம்.

சமீபத்தில் ஹரிநாடார் தயாரித்து நடிக்கும் டுகே அழகான காதல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அவருக்கும் வனிதாவுக்கும் இடையில் ஒரு நட்பு உருவானதாக அவர்களது வட்டாரங்கள் தெரிவித்தனர். அதேபோல் நடிகை விஜயலட்சுமி பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது அவருக்கு தனியே ஒரு வீடு எடுத்துக் கொடுத்து அதற்கு வாடகையும் கொடுத்து வந்துள்ளார் ஹரி நாடார்.

hari-nadar-with-tamil-actresses
hari-nadar-with-tamil-actresses

அப்படி இப்படி அவருடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இவர்களை விரைவில் போலீசார் விசாரணை செய்து இவர்களுக்கு மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பதை துருவித் துருவி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்