இலங்கை அணி மீது மொத்தமா இடியை இறக்கிய அரசாங்கம்.. இந்திய அணியால் ஏற்பட்ட விபரீத நிலமை
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து வீசலாம் என்பது விதி. இது பேட்ஸ்மேன்களை எளிதில் அவுட் ஆக்கவும், அச்சுறுத்தவும் வேக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள்
பாகிஸ்தான் அணி நடப்பு 2023 உலக கோப்பை போட்டியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது .ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.
கோபத்தில் தேவையில்லாததை பேசி மாட்டிக்கொண்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்டி அசிங்கப்பட்ட 6 கிரிக்கெட் வீரர்களின் கதை தான் இந்த கட்டுரை.
கிரிக்கெட் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் 6 டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள். 1983 ஆம் வருடம் உலக கோப்பை போட்டியில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான்.
தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது.
கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் செய்தாலும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டது.
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு
கிரிக்கெட் வீரர்கள்,போட்டிகளில் சில தரமான சம்பவங்களை செய்து தங்கள் பெயருக்கு பின்னால் அடைமொழி பெயரோடு சுற்றி வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்கு என்று வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அதாவது எண்ணிக்கையில் அடங்கிய பந்துகள் கிடையாது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.
விராட் கோலி உடம்பில் கிட்டத்தட்ட ஏகப்பட்ட பச்சைகளை குத்தி தோல் தெரியாத அளவிற்கு மறைத்துள்ளார். ஒவ்வொரு பச்சைகளும், கோலி ஒவ்வொரு அர்த்தத்தை சொல்கிறார்