bhakkiya

நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

பாக்கியா பழனிச்சாமிக்கு தான் நிச்சயதார்த்தம் நடக்கிறது என்று கோபி ஏன் இந்த அளவுக்கு பரிதவிக்கணும்.

pandian-stores-kannan

பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாகவும் ஐஸ்வர்யா.. ருசி கண்ட பூனையாகும் கண்ணன்

ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார்.

bhakiya

கண்கொத்தி பாம்பாக நோட்டமிடும் கோபி.. பாக்கியா பழனிச்சாமி இடையே ஏற்படும் உறவு

பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.

ethirneechal

குணசேகரனை மிஞ்சும் ஜீவானந்தம்.. எத்தனை பேர் தான் ஜனனி சமாளிக்கணுமோ

ஜனனி அப்பத்தாவின் சொத்தை குணசேகரனிடம் இருந்து காப்பாற்றப் போகிறாரா அல்லது ஜீவானந்திடமிருந்து காப்பாற்ற போகிறார் என்பது தலையே சுற்ற வைக்கிறது.

ethirneechal

அப்பத்தாவின் சொத்தை எத்தனை பேர் தான் ஆட்டைய போடுவீங்க.? ஜீவானந்தத்தின் மாஸ்டர் ஸ்கெட்ச்

ஜனனி சரியான முறையில் ஸ்கெட்ச் போட்டு ஆதிரையின் திருமணத்தையும் நடத்தணும் அதே நேரத்தில் அப்பத்தாவின் சொத்தையும் பாதுகாக்க வேண்டும்.

ethirneechal

அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட போகும் ஜீவானந்தம்.. ஏமாந்து நிற்கும் குணசேகரன் ஜனனி

அப்பத்தாவின் 40% ஷேர் குணசேகரனுக்கும் இல்லாமல் அப்பத்தாவிற்கும் இல்லாமல் இடையில் ஆட்டைய போடப் போவது ஜீவானந்தமாக தான் இருக்கப் போகிறார்.

pandian-stores

கதிர் எடுத்த முடிவு சரிதான் சப்போர்ட் செய்யும் தனம்.. உச்சகட்ட கோபத்தில் முல்லை

தனத்திடம் ஜாடமாடையாக வம்பு இழுக்கிறார் முல்லை. பிறகு மூர்த்தி வந்ததும் தனம் ஏதோ சுத்தி வளைத்து பேசுகிறார்.

srikanth

தந்தை பெயரை காப்பாற்ற தவறிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. கில்லி ஸ்ரீகா சாரின் பல வருட மன குமுறல்

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது

bhakiyalakshmi

ராதிகாவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்.. கோபியின் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்

ஏற்கனவே ஓவரா ஆட்டம் காட்டிட்டு இருந்த ராதிகா இனிமேல் சொல்லவா செய்யணும் கோபியின் அம்மாவையும் சேர்த்து படாத பாடுபடுத்தப் போகிறார்.

train-accident

இந்தியளவில் எதிரொலிக்கும் மரண ஓலம்.. அதிர வைத்த விபத்து, மௌன சாமியாராக இருக்கும் டாப் 5 ஹீரோக்கள்

தங்களுடைய பட பிரமோஷன் என்றால் வரிந்து கட்டி சோசியல் மீடியாவில் களமிறங்கும் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

ethirneechal

கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது.

bhakiya 30

பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.

ethirneechal

உருப்படியான விஷயம் செய்யும் ஜனனி.. குணசேகரனின் கனவு கோட்டை 40% ஷேர் க்ளோஸ்

ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்கு ஜனனி முயற்சி செய்யப் போகிறார். இந்த உருப்படியான ஒரு விஷயத்தால் குணசேகரின் கனவு கோட்டையாக இருக்கும் 40% ஷேர் அவருக்கு கிடைக்காமல் போகப் போகிறது.

bhakiya

கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியே கெடுக்கும் ராதிகாவின் செயல்கள். கோபியை கண்டுகொள்ளாத பாக்கியா.

ethirneechal

கரிகாலனுக்கு மாவு கட்டு போட்டு விட்ட அரசு.. குணசேகரனுக்கு பயத்தை காட்டிய மருமகள்கள்

குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.