ethir-neechal

குணசேகரனின் ஆட்டத்தை முறியடிக்கும் மருமகள்கள்.. ஜீவானந்தத்தால் மீண்டும் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

ஜீவானந்தத்தால் எதிர்நீச்சல் தொடர் மீண்டும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வர இருக்கிறது.

bhakkiya

பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

நடுத்தெருவுக்கு சென்ற ராதிகா மற்றும் கோபி திரும்பி பார்த்த பொழுது அந்த நொடியில் மூடுறா கேட்ட என்று பாக்கியா சொன்னது வெறித்தனமாக இருந்தது.

bhakiya

நடுத்தெருவில் நிற்கும் ராதிகா கோபி.. சவாலில் ஜெயிக்கப் போகும் பாக்கியா

பாக்கியாவிடம் தோற்றுப் போய் ராதிகா மற்றும் கோபி நடுத்தெருவுக்கு போகப் போகிறார்கள்.

k rajan-producer

60 ரூபா டிக்கெட்டுக்கு 130 ஸ்னாக்ஸ் கட்டாயமா வாங்கணும்.. பகல் கொள்ளை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த K.ராஜன்

இப்படி ஒரு பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் கே. ராஜனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

bhakiya

நாக்கை தொங்க போட்டு அலையும் கோபி.. இந்த விஷயத்தில் பாக்கியாவை மிஞ்ச முடியாமல் தவிக்கும் ராதிகா

பாக்கியா இந்த சமையல் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டால் கடனை திருப்பி அடைத்து விடுவார் என்ற பயத்தினால் கோபி சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

pandian-stores

என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது.. அவசரமாக மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் தனம்

குடும்பத்தில் உள்ள அனைவரும் தனம் என்ன சொன்னாலும் அதை செய்வதற்கு முட்டாளாக இருக்கிறார்கள்

pandian-stores

மட சாம்பிராணியாக இருக்கும் தனம்.. அனுதாபத்தை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை ஏத்தும் விஜய் டிவி

விஜய் டிவி டிஆர்பி ரேட்டு கூட்டுவதற்கும், ட்ரெண்டிங்கில் வருவதற்காக அனுதாபத்தை வைத்து நாடகத்தை உருட்டிட்டு வருகிறது.

bhakiya-gopi

அப்பா கோபியை மிஞ்சும் அளவிற்கு போன மகன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

இந்த டைரக்டருக்கு ரெண்டு பொண்டாட்டி கதை என்றால் ரொம்ப பிடிக்கும் போல.

pandian-stores

உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஒரு சென்டிமென்ட் சீனை வைத்து முடிப்பதற்காக இந்த குடும்பத்தின் பில்லர் ஆக இருக்கும் தனத்தை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

pandian-stores

ஆணி வேருக்கு ஆட்டம் கழன்றுச்சு.. பாண்டியன் ஸ்டோர்ஸில் வாரம் வாரம் புது பிரச்சினை தான்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் வாரம் வாரம் பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கிறது.

ethirneechal

போற போக்க பாத்தா கரிகாலனுக்கு ஆதிரையை கட்டி வச்சிருவாங்க போல.. குணசேகரனிடம் தோற்கப் போகும் ஜனனி

ஜனனி, ஆதிரை கல்யாணத்திற்காக கோவிலில் ஏற்பாடுகள் அனைத்தையும் பண்ணிய நிலையில் அருணுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ethirneechal

குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

குணசேகரனுக்கு தோற்று விட்டோம் என்ற நினைப்பு வந்து விட்டது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்திருக்கிறார்.

pandian-stores

ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .