India | இந்தியா
ஜீவானந்தத்தை அப்பாவாக ஏற்றுக் கொண்ட குணசேகரனின் வாரிசு.. மொத்த கதையும் வேறு எங்கேயோ திரும்புது
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் ஜீவானந்தத்தை அப்பாவாக கூப்பிடும் குணசேகரனின் வாரிசு.
சக்தியிடம் பொட்டி பாம்பாக அடங்கிய ஜான்சி.. குணசேகரனை அலேக்கா தூக்கப் போகும் ஜீவானந்தம்
சக்தி உக்கிரமான கோபத்துடன் ஜான்சி ராணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.
ஜீவானந்தத்திற்கு எதிராக நிற்கப்போகும் குணசேகரனின் மனைவி.. அப்பத்தாவின் உயிரை காப்பாற்றும் பெருசு
ஜீவானந்தம் செய்யும் செயலுக்கு எதிராக நிற்கப்போகும் ஈஸ்வரி.
குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த இந்த நாடகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது.
குணசேகரன் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய நக்கல் ராணி.. ஈஸ்வரியால் மாட்டிக்கொண்ட ஜீவானந்தம்
ஈஸ்வரியால் ஜீவானந்தத்திற்கு பெரிய பிரச்சனை வரப்போகிறது.
மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்
மாரிமுத்து இல்லாததால் எதிர்நீச்சல் சீரியலில் டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிட்டது.
வெறிகொண்ட பாம்பாக படை எடுத்து வரும் ஜீவானந்தம்.. தனக்குத்தானே சூனியம் வைத்த குணசேகரன்
அப்பத்தாவிற்கு பதிலாக பலிகாடாக போகும் பெருசு.
தொடர்ந்து கதையை சொதப்பும் எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த குறியும் குணசேகரன் மீது வைக்கும் ஜீவானந்தம்
குணசேகரனை மொத்தமாக காலி பண்ண வேண்டும் என்று ஜீவானந்தம் முடிவு பண்ணி இருக்கிறார்.
எதிர்நீச்சலில் தேவையில்லாத ஆணியை புடுங்க போகும் ஜீவானந்தம்.. படுத்த படுக்கையான குணசேகரனின் தம்பி
குணசேகரனின் வீட்டில் உள்ள மருமகளுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது.
குணசேகரனின் தம்பி கதையை முடித்த ஜனனியின் தோழர்.. அப்பத்தா, ஜீவானந்தம் செய்யப் போகும் தரமான சம்பவம்
குணசேகரன் ஆட்டத்தை க்ளோஸ் பண்ண அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் தரமான சம்பவத்தை செய்ய போகிறார்கள்.
கௌதமிடம் சிக்கித் தவிக்கும் குணசேகரனின் தம்பி.. அடுத்த பாயாசத்தை ரெடி பண்ணும் ஜீவானந்தம்
ஜீவானந்தம் இடம் வசமாக மாட்டப் போகும் குணசேகரன்.
குணசேகரன் எடுத்த பேரும் புகழையும் ஊத்தி மூடப் போகும் ஜான்சி ராணி.. மொத்தமாக சொதப்பும் எதிர்நீச்சல் டீம்
இத்தனை வருஷமாக ஒன் மேன் ஆர்மியாக இருந்து குணசேகரன் சம்பாதித்த பேரும் புகழையும் மொத்தமாக கெடுத்துக் கொண்டு வரும் ஜான்சி ராணி.
ஜீவானந்தம் விரித்த வலையில் சிக்கிய குணசேகரன்.. கதிரை பொறிவைத்துப் பிடித்த கௌதம்
திருவிழா நிகழ்ச்சியில் கதிரை வச்சு செய்யப் போகும் கௌதம்.
தம்பியை காப்பாற்ற பலிகாடாக மாறும் கிடாரி.. குணசேகரனை சோழியை முடிக்க ஜீவானந்தம் போடும் மாஸ்டர் பிளான்
குணசேகரனின் கதையை இதோடு முடிக்க வேண்டும் என்று ஜீவானந்தம் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்.