ஊருக்குத்தான் நான் உத்தமன்.. நடிகைகளை வேட்டையாடும் பக்தி பரவச நடிகர்

ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது அப்படின்னு தான் அந்த நடிகரை பார்த்தா கேட்க தோணும். அந்த அளவுக்கு பக்தி பழமாக வெளியில் தன்னை காட்டிக் கொள்ளும் நடிகர் திரை மறைவில் செய்யாத அட்டகாசமே கிடையாதாம். அதிலும் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை எல்லாம் படுக்கையில் வீழ்த்துவது தான் இவருடைய வேலை.

இப்படி அவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நடிகைகள் ஏராளம். அதிலும் அவர் நடித்த படத்தில் நடிக்க வந்த அந்த பார்பி டால் நடிகை பட்டப்பாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. எப்படா இந்த ஷூட்டிங்கை முடிப்போம் என்ற பீதியிலேயே அவர் ஒவ்வொரு நாளும் இருப்பாராம். அந்த அளவுக்கு நடிகர் தன் சித்து வேலையை காட்டுவாராம்.

Also read: தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய நம்பர் நடிகை.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா?

இப்படி திரை மறைவில் பல அட்டூழியங்களை செய்த இந்த நடிகர் ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்டு வருவது தான் ஆச்சரியம். அதிலும் பல மேடைகளில் இவர் தன்னை உத்தம புருஷராக காட்டிக்கொண்டதை பார்த்த பலரும் இவரை பற்றி தெரிந்தால் வாயடைத்து தான் போவார்கள்.

அந்த வகையில் இவர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த ஒரு நடிகையை தன் ஆசைக்கு இணங்க சொல்லி இருக்கிறார். துண்டு துக்கடா கேரக்டர்களில் தலை காட்டி வந்த அந்த நடிகையும் வாய்ப்புக்காக இவரை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடிகர் அவரை கண்டுகொள்ளவே இல்லையாம்.

Also read: ஒரு நைட்டுக்கு 5 கோடி.. நேக்கா ஆட்டைய போட்டு எஸ்கேப்பான ஓமனக்குட்டி

இதனால் ஆவேசம் அடைந்த அந்த நடிகை சில ஆதாரங்களை வைத்து நடிகரை கார்னர் செய்திருக்கிறார். எங்கே தன்னுடைய நல்லவன் வேஷம் கலைந்து விடுமோ என பயந்த அந்த நடிகர் ஒரு பெரிய அமௌன்ட்டை கொடுத்து நடிகையின் வாயை அடைத்திருக்கிறார். இதனால் அந்த விஷயம் இப்போது காதும் காதும் வைத்த மாதிரி முடிந்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்