கவுண்டமணியின் காதல் லீலைகளை அவிழ்த்து விட்ட பயில்வான்.. காது கூசும் அளவுக்கு விமர்சனம்

தமிழ் சினிமாவில் 80-களில் ஈடு இணையற்ற காமெடி நடிகராகவும் ரசிகர்களின் மனதில் முடி சூடா மன்னனாக விளங்கியவர் கவுண்டமணி. உலகத்திலேயே ரசிகர் மன்றத்தை வெறுத்தவரும் கவுண்டமணி தான். எந்த விருது விழாவிற்கும் கவுண்டமணி கலந்து கொள்ள மாட்டார். அதேபோல் கடைசி வரை விளம்பர படங்களிலும் நடிக்காதவர். இவருடைய காதல் லீலைகளை பற்றி பயில்வான் ரங்கநாதன் காது கூசும் அளவுக்கு பேட்டி ஒன்றில் அவிழ்த்து விட்டுள்ளார்.

கவுண்டமணி டாப் நகைச்சுவை நடிகராக இருந்த அதே காலகட்டத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் இளம் வயதில் குரூப் டான்ஸ் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கி அதன் பின் இளவரசன், ஆவாரம்பூ போன்ற பல படங்களில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனதை கவர்ந்து தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தார். ஒரு சமயம் கவர்ச்சி நடிகை ஷர்மிலி ஊத்திக் கொடுக்க, கவுண்டமணி சரக்கு அடித்துக் கொண்டே டப்பிங் பேசிக் கொண்டிருந்தார்.

Also Read: இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

இது தெரியாமல் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அந்த அறைக்குள் சென்றிருக்கிறார். உடனே கவுண்டமணி பயில்வனை பார்த்து, ‘எத்தனை முறை தான் நீ ஷர்மிலியின் புருஷனாகவும் நான் கள்ள புருஷனா நடிக்கிறது! நீ பெரிய பயில்வான் ஆக இருப்பதால் ஷர்மிலியை தூக்கிக் கொண்டு பின் இறக்கி ஆசையை தீர்த்துகிற, ஆனா என்னால தூக்க முடியலையேப்பா!’ என்று சொல்லி இருக்கிறார்.

கவுண்டமணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் பயில்வான் ரங்கநாதனும் டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். அப்போது ட்ரெண்டானதை விட இப்போது இவர் கிசுகிசு மன்னனாகவே மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: எம்ஜிஆர் உடன் கவுண்டமணி நடித்த ஒரே படம்.. இன்று வரை மறக்காத நக்கல் மன்னன்

அதிலும் கவுண்டமணிக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே நிறைய அந்தரங்க பேச்சுக்கள் நடந்திருக்கிறது. அதை இப்போது பயில்வான் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்.

இவர் கவுண்டமணி மட்டுமல்ல 80, 90களில் இருந்த நடிகர் நடிகைகளை பற்றி தனக்குத் தெரிந்த அந்தரங்க விஷயங்களை தெரிவிப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இந்த முறை கவுண்டமணியையும் அவருடைய காதல் லீலைகளையும் பற்றி உடைத்துப் பேசியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பயில்வான் மேல் காதலில் விழுந்த 3 நடிகைகள்.. திருமணத்திற்காக கெஞ்சிய சேச்சியின் பல வருட சீக்ரெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்