Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆதர்வாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! அடுத்த படம் இந்த இயக்குனருடனா.!

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆதர்வா, இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார் தற்பொழுது பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து நடித்து வருகிறார் இவரின் நடிப்பில் கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் வெளிவந்தது.

atharvaa murali

தற்பொழுது செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங் ஆகிய படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இதில் சில படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது இந்த நிலையில் ஆதர்வா அடுத்த படத்தை இயக்க போவது யார் என தெரியவந்துள்ளது, இவர் விமர்ச்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் தான் இயக்க போகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top