ஓடும் ரயிலில் உல்லாசமாக இருந்த பெரிய இடத்து நடிகை.. கல்யாணத்திற்கு பின் சந்தி சிரிச்ச கேவலம்

Tamil Actress Gossip News: முதல் படத்தில் சைடு கேரக்டரில் நடித்திருந்தாலும், அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்த அத்தனை படங்களுமே நடிகைக்கு பெரிய ஹிட். கவர்ச்சிக்கு கவர்ச்சி, ரொமான்டிக் சீன் என வாய்ப்புக்காக எந்த அளவுக்கு இறங்கிப் போனார் அந்த நடிகை. அது மட்டும் இல்லாமல் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அட்ஜஸ்ட்மெண்டிலும் கை தேர்ந்தவர் ஆக மாறினார்.

அட்ஜஸ்ட்மென்ட் என்றாலும் கேட்ட எல்லோருக்கும் ஓகே சொல்வது கிடையாது. யாருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமோ அதை அவரே தான் செலக்ட் செய்வாராம். இதன் மூலம் பெரிய பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.இதில் தொடர்ந்து தன்னுடன் நடித்த நடிகர் ஒருவருடனும் கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்தி இருக்கிறார் அந்த கொழுக் மொழுக் நடிகை.

அம்மணியின் அட்ஜஸ்ட்மென்ட் லீலைகள் தெரிந்த மூத்த நடிகர் ஒருவர் தன்னுடைய காமெடி படத்தில் இவரை புக் செய்து இருக்கிறார். படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளுகிளுப்பு காட்சிகளும் இருந்திருக்கிறது. அதேபோல் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அந்த நடிகருடன் உல்லாசமாகவும் பொழுதை கழித்திருக்கிறார் அந்த நடிகை.

இப்படி அட்ஜஸ்ட்மெண்ட்டே வாழ்க்கை என்று இருந்தால், மார்க்கெட் குறையும் பொழுது நமக்கென்று ஒரு குடும்பம் இருக்காது என நடிகைக்கு நன்றாக தெரிந்து விட்டது. பெரிய இடத்து ஹீரோ ஒருவரை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஒரு பக்கம் காதல், ஒரு பக்கம் அட்ஜஸ்ட்மென்ட் என சுற்றிக் கொண்டிருந்த கொழுக் மொழுக் நடிகையின் லீலைகள் தெரிந்து, காதலர் கடிவாளம் போட்டிருக்கிறார்.

எல்லாம் போதும் என வாலை சுருட்டி கொண்டு திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார் நடிகை. அந்த நேரத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு, விவிஐபி யுடன் டீல் ஒன்று இருந்திருக்கிறது. அந்த பெரும்புள்ளி அரசியல்வாதியிடம் பணத்தைக் கேட்காமல், இந்த நடிகையை கேட்டிருக்கிறார். அரசியல்வாதியும் நடிகையை மிரட்டி இதற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ஓடும் ரயிலில் அந்த விவிஐபியுடன் இந்த நடிகை உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் திருமணம் ஆனதற்கு பிறகு வெளியில் தெரிந்திருக்கிறது. இதனால் ஹீரோவின் வீட்டில் பெரிய பூகம்பமே ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் விவாகரத்து அளவுக்கு சென்று விட்டால் குடும்பத்தின் பெயர் கெட்டுப் போய்விடும், அரசியல்வாதியையும் பகைத்துக் கொள்ள முடியாது என அப்படியே வாயை மூடி கொண்டார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்