தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கார்த்திக்.. வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோரோடு முன்னணி நடிகராக கருதப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நவரசத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றதால் ‘நவரச நாயகன்’ என்ற செல்லப் பெயரையும் பெற்றார்.

இந்நிலையில் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான எம். கார்த்திக் சனிக்கிழமை நேற்று நட்சத்திர நாள் திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்,நேற்று இரவு அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையிலுள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

actor-karthic-cinemapettai
actor-karthic-cinemapettai

அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்திக்-க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் .

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்