40 வயதில் படுக்கை அறை காட்சியில் நடித்த மாதவன் பட நடிகை.. விவாகரத்து வரை சென்ற சம்பவம்

தென்னிந்திய முன்னணி நடிகை பாலியல் கதாபாத்திரத்தில் நடித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளாராம். அவர் இந்த காட்சியில் நடித்ததற்காக பல லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளாராம்.

அது தெரிந்த அந்த நடிகையின் குடும்பம் அவர் மீது மிகுந்த கோபமாக உள்ளார்கள். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி என்பதால் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

அதன் பிறகு விஜய், விஷால், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது தொழிலதிபர் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ருத்ரவீரர் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழில் கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ரீமாசென் நடித்திருந்தார்.

ரீமா சென் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டார் எனக் கருதிய நிலையில் அவரது கணவர் அனுமதியுடன் படங்களில் நடித்தார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற ஹிந்தி படத்தில் ரீமாசென் நடித்திருந்தார். இப்படத்தில் ரீமா சென் படுக்கை அறை காட்சியில் மிகவும் மோசமாக நடித்திருந்தார்.

இந்த காட்சியில் வேறு ஒருவருடன் நெருக்கமாக உள்ளதால் அவரது கணவர் கோபம் அடைந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதால் ரீமாசென் கணவர் கரன் சிங் அவர் மீது செம கடுப்பாக உள்ளார்.

ரீமா சென் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவர் கணவருக்கும், குடும்பத்திற்கும் தெரியவில்லையாம். இந்த காட்சிக்காக பல லட்சங்கள் சம்பளமாக பெற்றுள்ளார். அதையும் அவரது கணவனுக்கு தெரியாமல் ரீமா சென் மறைத்துள்ளார். இது ரீமாசென் கணவனுக்கு தெரிந்ததால் இவர்கள் இருவருக்கும் விரைவில் விவாகரத்து என்ற செய்தி வெளிவந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்